புதிய முயற்சிகள்

(திருப்பாவை - 1 )

1 . நந்தகோபன் குமரன்

2 . யசோதை இளஞ்சிங்கம்

3 . கார்மேனியன்

4 . செங்கண்(ணன்)

5 . கதிர் மதிய முகத்தான்

6 . நாராயணன்

(திருப்பாவை - 2 )

7 . பாற்கடலில் பையத் துயின்றோன்

8 . பரமன்

(திருப்பாவை - 3 )

9 . ஓங்கி உலகளந்தோன்

10 . உத்தமன்

(திருப்பாவை - 4 )

11 . ஆழி மழைக் கண்ணன்

12 . ஊழி முதல்வன்

13 . பாழியந் தோளுடையோன்

14 . பற்பநாபன் (பத்மநாபன்)

(திருப்பாவை - 5 )

15 . மாயன்

16 . வடமதுரை மைந்தன்

17 . யமுனைத் துறைவன்

18 . ஆயர் குலத்தோன்

19 . அணி விளக்கு

20. தாயைக் குடல் விளக்கம் செய்தோன்

21 . தாமோதரன்

22. போய பிழையும் புகு தருவான்

(திருப்பாவை - 6 )

21 . புள்ளரையன்

22 . பேய் முலை நஞ்சுண்டான்

23 . கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சியவன்

24 . வெள்ளத்தரவில் துயில் அமர்ந்தோன்

25 . வித்து

(திருப்பாவை - 7 )

26 . நாராயணன் மூர்த்தி

27 . கேசவன்

(திருப்பாவை - 8 )

28 . மாவாய் பிளந்தான்

29 . மல்லரை மாட்டியோன்

30 . தேவாதி தேவன்

(திருப்பாவை - 9 )

31 . மா மாயன்

32 . மாதவன்

33 . வைகுந்தன்

34 . நாமம் பல உடையோன்

(திருப்பாவை - 10 )

35 . நாற்றத் துழாய் முடியன்

36 . நாராயணன்

37 . போற்ற பறை தருவான்

38 . புண்ணியன்

(திருப்பாவை - 11 )

39 . குற்றம் ஒன்று இல்லாதவன்

40 . கோவலன்

41 . முகில் வண்ணன்

(திருப்பாவை - 12 )

43 . தென்னிலங்கைக் கோமானைச் செற்றவன்

44 . மனதுக்கினியான்

(திருப்பாவை - 13 )

45 . புள்ளின் வாய் கீண்டான்

46 . பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்

(திருப்பாவை - 14 )

47 . சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

48 . பங்கயக் கண்ணான்

(திருப்பாவை - 15 )

49 . வல் ஆனை கொன்றான்

50 . மாற்றாரை மாற்றழிக்க வல்லான்

51 . மாயன்

(தொடரும்)

அயோத்தியில் அவதாரம் செய்தா ராம்
ஆசான் வேள்வி காத்தா ராம்
இறைவி சீதையை மணந்தா ராம்
ஈடில்லா (பரசுராமர்) தவம் பெற்றா ராம்
உடனே கானகம் சென்றா ராம்
ஊடிய சீதை மறைந்தா ராம்
எங்கும் அனுமன் தேடினா ராம்
ஏறிய மரத்தில் கண்டா ராம்
ஐயமின்றி வெற்றி கொண்டா ராம்
ஒப்பார் இன்றி பார் ஆண்டா ராம்
ஓதும் நூலும் ஆனா ராம் (இராமாயணம்)
ஔடதமும் அவரே தான் ஆனா ராம்
அ..தே மந்திரம் ராம் ராம் ராம்
-------------------------------------

திவ்ய பிரபந்த பாடசாலை இயக்கத்திற்கு சமர்ப்பணம்